காதல்
வேண்டி வேண்டி தேடினாலும் கிட்டாது -பலருக்கு
வேண்டாமலே தானே கூடி வருவது-சிலருக்கு
அதுவே இதயங்கள் இரண்டின் பிணைப்பு-காதல்
காதல் அன்புள்ளங்கள் கதை