வாழ்க்கை
என்னுள் இருந்த முதல் எதிரி அச்சம்.!!
அதை வென்று நின்றேன் என்னிடம் ஏதும் இல்லை மிச்சம்.!!
தயங்கி நின்ற சில நொடியிகளில் நான் சந்தித்தேன் முதல் தோல்வி.!!
இதனால் என்னிடம் தோன்றியது புது வேள்வி.!!
மாற்றான் மனம் கவர என்னை மாற்றிக் கொண்டது என் முதல் தவறு.!!
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது எனக்கு புதிது.!!
இப்படிக்கு
என்
வாழ்க்கை.!!