காதல்
வெண்ணிலவால் வானத்தில் தோன்றும் நட்சத்திரம் பொழிர்கிறது...
உன்னுடன் பேசுவதால் நான்
மிளிர்கிறேன்...
ஆயிரம் புதிர்களை கொண்ட
ராஜா நீ...
ஆயுனும் எனக்கு என்றுமே
ஓர் குழந்தை நீ...
இணைபுறியா நம் உறவு
இருப்பினும் ஒவ்வொறு நொடியும் இனிக்கிறதே...