விலகியே இரு
கண்ணில் நிறைந்த காதலனே
கல்லாய் நிலைத்தாய் இதயத்தில்,
மண்ணும் விண்ணும் உள்ளவரை
மனதில் என்றும் நீதானே,
திண்ணம் தானே மணவாழ்வு
தீண்டல் கொஞ்சம் தவிர்ப்பாயே,
எண்ணிக் கொள்வாய்க் கொடுநோயை
எட்டி யிருப்போம் சிலநாளே...!
கண்ணில் நிறைந்த காதலனே
கல்லாய் நிலைத்தாய் இதயத்தில்,
மண்ணும் விண்ணும் உள்ளவரை
மனதில் என்றும் நீதானே,
திண்ணம் தானே மணவாழ்வு
தீண்டல் கொஞ்சம் தவிர்ப்பாயே,
எண்ணிக் கொள்வாய்க் கொடுநோயை
எட்டி யிருப்போம் சிலநாளே...!