பூவிதழில் புத்தகமாய் விரியுதே

விழியின் நீலத்தில் துவங்கி
செவ்விதழின் வெண்மையில் முடித்தாய் ஓர் கவிதை
பொழுது சாயும் போது அது வானில் ஓவியமாய்
வண்ண மலர்களின் இதழ்களில் புத்தகமாய் விரிந்தது !

விழிகளின் நீலத்தி னில்துவங்கி செவ்விதழின்
வெண்மை யினில்முடித்தாய் ஓர்மென் கவிதை
பொழுதுசாயும் போததுவா னோவியமாய் பூவிதழில்
புத்தக மாய்விரியு தே !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-20, 10:28 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே