முகநூல் பதிவு 53

ஜூலை 29 .2015


பாரதத் தாயின் தவப் புதல்வன்
நாளை
நிரந்தரமாய் அவள் மடி உறங்கச் செல்கிறான்......
தீர்த்த யாத்திரைக்கு மட்டும் அல்ல இனி
தேச யாத்திரைக்கும் இராமேஸ்வரம்.....

எழுதியவர் : வை.அமுதா (29-Jul-20, 7:29 pm)
பார்வை : 32

மேலே