உச்சத்தை

ஏனடா? பிறந்தோம்!
என்ற கேள்வியே
என்னுள் இல்லை,
சாதிக்கப் பிறந்தோம்!
என்ற எண்ணமே,
ஆதிக்கம் செய்தது,
சாதனைகளுக்கு முன்
சோதனைகள் சூழ்ந்தன,
வேதனைகள் விரட்டின,
அத்தனையும் துச்சமென
உச்சத்தை அடைந்தேன்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (30-Jul-20, 7:57 pm)
Tanglish : UCHATHAI
பார்வை : 92

மேலே