இருளெங்கே

நிறைந்திருந்த இருட்டு,
மறைந்து விடுகிறது ஓடி-
விளக்கொளியின் வருகை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Aug-20, 6:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே