௧௦௦

புத்தகத்தைத் திறந்தேன்
அது கவிதை இல்லை வரலாறு
யாருக்கு வேண்டும் இறந்ததும் கடந்ததும்
புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன்
வீதியில் அவள் வருகை புரிந்தாள் காவிரி ஆறாக
பார்வையால் வழங்கிச் சென்றாள் வாழ்வு நூறு !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-20, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே