வாசமிலா மலரானாயே

வாசமிலா மலரே

தமிழே உன்னைத் தாயாக் கினார்சரி
தவழும் மஞ்சள் முகமேன் மறைத்தாய்
தவறிநீ திராவிடத் தால்கருத் தாயே
தமிழே பக்தி யிழந்தநீ உயர்வாயா
தருதலைக் கையில் சாவாயா
நறுமண மில்லா மலராய் மாறினாயே

எழுதியவர் : (7-Aug-20, 7:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 324

மேலே