ஏன் இந்த தண்டனை

இன்று
உனது நினைவு நாள்
உன் நினவுகளை
சுமந்துகொண்டு
வாழ்கிறேன் பூமியில்
நடைப்பிணமாக...! !

இந்த நாளில்
நான்...
இறைவனிடம் கேட்பது
ஓன்று மட்டும் தான்..

எங்கள் காதலை
மனிதர்கள்
பிரித்திருந்தால் அது
சமுதாய குறைபாடு...! !

ஆனால்...
மரண தேவனை
அனுப்பி என் காதலியை
பிரித்தது "நீ " அல்லவா..
யாரிடம் முறையிடுவேன்...

இறைவா
நான் செய்த
தவறு என்ன..?
எண்ணிப் பார்க்கிறேன்
ஒன்றும் புரியவில்லை...
எனக்கு மட்டும்
ஏன் இந்த தண்டனை...! ! ? ?
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Aug-20, 7:42 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aen intha thandanai
பார்வை : 77

மேலே