புதிய ஆத்திச்சூடி

புதிய ஆத்திச்சூடி

அறம் மனதினில் அரும்பு
ஆக்கம் பெற்றிட விரும்பு
இரக்கம் கண்ணிற்கு அழகு
ஈயளவெனினும் ஈதிட பழகு
உயிர்களிடம் அன்பு செலுத்து
ஊசலாடும் வாழ்க்கையை நினைத்து
எளியவருக்கு இயன்றளவு உதவிடு
ஏழ்மையைக் களைத்திட உழைத்திடு
ஐசுவரியத்தைப் பகிர்ந்தால் மனமகிழ்வு
ஒற்றுமையிடம் கொள் உறவு
ஓய்விற்கு  கொடுத்திடு ஓய்வு
ஔடதமின்றி வாழ்ந்திடு நல்வாழ்வு
அஃதே மனித மாண்பு

சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (8-Aug-20, 10:45 pm)
பார்வை : 40

மேலே