அன்னை
அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் காரிகை
---
அன்று மெழுகென அன்னை உருகிய ஆக்கினைகள்
இன்ன லனைத்தையும் எண்ணி தினசரி ஏங்குகின்றோம்
என்றும் மவளது இன்ப நினைவுகள் எம்மனத்தே
நன்றி யுணர்வொடு நாளும் நினைப்பது நம்கடனே!
அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் காரிகை
---
அன்று மெழுகென அன்னை உருகிய ஆக்கினைகள்
இன்ன லனைத்தையும் எண்ணி தினசரி ஏங்குகின்றோம்
என்றும் மவளது இன்ப நினைவுகள் எம்மனத்தே
நன்றி யுணர்வொடு நாளும் நினைப்பது நம்கடனே!