அன்னை

அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் காரிகை
---
அன்று மெழுகென அன்னை உருகிய ஆக்கினைகள்
இன்ன லனைத்தையும் எண்ணி தினசரி ஏங்குகின்றோம்
என்றும் மவளது இன்ப நினைவுகள் எம்மனத்தே
நன்றி யுணர்வொடு நாளும் நினைப்பது நம்கடனே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Aug-20, 1:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : annai
பார்வை : 51

மேலே