கடல் அலையும் கற்பனையும்
கடல் அலைகள் ஓய்ந்து ஒடுங்கினால்
கடலோசை நின்று கடலழகும் போய்விடும்
எண்ண எழுச்சிகளும் கற்பனையும் குன்றிப்போக
எழுதுவோர் காணாது போக உலகில்
இலக்கியமும் குன்றி போகுமே