தாய்

தேயிலைக் கூடையைத் தூக்கியே கூனிய தேவதையே
பாயிலே நான்விழப் பார்க்கிற வேலையும் பாதியிலே
போயிடு மென்கிற போதிலும் விட்டதைப் போட்டணைத்தத்
தாயினி உன்போலித் தாரணி மீதினி தானிலையே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Aug-20, 2:05 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 47

மேலே