வளர்மதி அவள்
வளர்மதி என்று இவள் பெயர்.........
இதனாலோ நான் பார்த்த நாள்
என்றுமே இவள் ஒளிர் குன்றா
மதிபோல் அல்லவா காட்சி தந்தாள்