காணவில்லை

*********************************
வந்தது வசந்த காலம்

அந்த​ தோட்டத்து
மரங்கள் அனைத்துமே
பூ பூத்தன​
காய் காய்த்தன​

ஆனால்
ஒன்று மட்டும் புரியவில்லை..

எங்கே அந்த​ ஆண்மரம்?

*********************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை (13-Aug-20, 9:48 am)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
Tanglish : kaanavillai
பார்வை : 129

மேலே