மதம் பிடித்தால்

காட்டு ஆனையை
அன்னாசிப் பழத்துக்குள்
வெடிவைத்துக் கொல்லும்
காட்டானை-
என்செய்வது?
யானைக்கு மதம் பிடித்தால்;
காட்டில் கொண்டு விடலாம்.
மனிதனுக்கு மதம் பிடித்தால்;
சுடு காட்டில் கொண்டு சுடலாம்.
-தீ.கோ.நாராயணசாமி.

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (18-Aug-20, 10:11 pm)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
Tanglish : matham pidiththaal
பார்வை : 320

மேலே