மதம் பிடித்தால்
காட்டு ஆனையை
அன்னாசிப் பழத்துக்குள்
வெடிவைத்துக் கொல்லும்
காட்டானை-
என்செய்வது?
யானைக்கு மதம் பிடித்தால்;
காட்டில் கொண்டு விடலாம்.
மனிதனுக்கு மதம் பிடித்தால்;
சுடு காட்டில் கொண்டு சுடலாம்.
-தீ.கோ.நாராயணசாமி.
காட்டு ஆனையை
அன்னாசிப் பழத்துக்குள்
வெடிவைத்துக் கொல்லும்
காட்டானை-
என்செய்வது?
யானைக்கு மதம் பிடித்தால்;
காட்டில் கொண்டு விடலாம்.
மனிதனுக்கு மதம் பிடித்தால்;
சுடு காட்டில் கொண்டு சுடலாம்.
-தீ.கோ.நாராயணசாமி.