நகைச்சுவை

கண்ணன் தன் வீட்டில் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்க
பக்கத்துக்கு வீட்டிலிருந்து ஒரு இனிய குரல் ...'
கண்ணா ........முத்தம் தாடா .....' என்று பாட

படிப்பதை நிறுத்திவிட்டு பக்கத்துவீட்டுக்கு போய்
வாசலில் நின்று....'பெல் அடித்தான்..... வனிதா
வெளியே வந்தாள்.... ஹாய் ..... கண்ணா என்ன வேண்டும்
என்றாள்,,,,, அதற்கவன் : நீதானே என்னை அழைத்தாய்.....
முத்தம் தாரே என்று... வந்தேன் நான்... என்றான்

அதற்கவள் அட , அதுவா நான் அந்த பழைய பாடலை
முணுமுணுத்தேன்.... இன்று 'கிருஷ்ணா ஜெயந்தி
அதனால்..... உன் காதுல நீல வண்ண கண்ணா

என்பது
மருவி.... கண்ணா முத்தம் தா என்று கேட்டுது போலும்
(சிரித்துவிட்டு உள்ளே சென்று விட்டாள்)

கண்ணன் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Aug-20, 1:46 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 385

மேலே