காத்திருக்கிறது

இரவு முழுமையும் உறக்கமின்றி

தவித்து மறைந்திருந்த கதிரவன்

இன்று கவிதையே உன் முகம் கான காத்துக் கிடக்கிறது
என் விட்டு கிழக்கு வாசலில்!

எழுதியவர் : சுதாவி (29-Aug-20, 6:02 am)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kathirukkirathu
பார்வை : 251

மேலே