காத்திருக்கிறது
இரவு முழுமையும் உறக்கமின்றி
தவித்து மறைந்திருந்த கதிரவன்
இன்று கவிதையே உன் முகம் கான காத்துக் கிடக்கிறது
என் விட்டு கிழக்கு வாசலில்!
இரவு முழுமையும் உறக்கமின்றி
தவித்து மறைந்திருந்த கதிரவன்
இன்று கவிதையே உன் முகம் கான காத்துக் கிடக்கிறது
என் விட்டு கிழக்கு வாசலில்!