காதலியின் அன்பு
கண்ணிமைக்கும் நேரத்தில் வானம் சூழ்ந்து கடும் மழை பொழிந்து ஓடி ஒழியும் கார்மேகம் போல் அவ்வப்போது வந்து அன்பினை பொழிந்து விட்டு ஓடிவிடும் அன்பே
கண்ணிமைக்கும் நேரத்தில் வானம் சூழ்ந்து கடும் மழை பொழிந்து ஓடி ஒழியும் கார்மேகம் போல் அவ்வப்போது வந்து அன்பினை பொழிந்து விட்டு ஓடிவிடும் அன்பே