காதலியின் அன்பு

கண்ணிமைக்கும் நேரத்தில் வானம் சூழ்ந்து கடும் மழை பொழிந்து ஓடி ஒழியும் கார்மேகம் போல் அவ்வப்போது வந்து அன்பினை பொழிந்து விட்டு ஓடிவிடும் அன்பே

எழுதியவர் : த தமிழ்வாணன் மேல கல்லூர் (10-Sep-20, 11:03 pm)
Tanglish : kaathaliyin anbu
பார்வை : 329

மேலே