வாழ்த்துமடல்

காலம் கருதாமல் காத்திருந்தாய்
கனவு நினைவானது
கலங்கம் இல்ல கையில் இருந்து
கிடைத்த கழுத்து மாலையினால்
காதல் என்னும் உலகில் பறக்க இருக்கும் புதிதாய் இரு பறவை
இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியா இல்லறத்திலும் வாழ்வின் இறுதிவரை இன்பத்தில் திகைத்திட வாழ்த்துக்கள்

எழுதியவர் : த தமிழ்வாணன் மேல கல்லூர் (10-Sep-20, 11:53 pm)
பார்வை : 2552

மேலே