முகநூல் பதிவு 106
மதம்,மொழி,தேசம்,
இனம், பணம், பதவி,
தொழில்,தோற்றம், கல்வித் தகுதி
நடை உடை, பாவம் அனைத்தையும் தாண்டி
எப்போது நம் நற்செயல்களால் மட்டுமே அடையாளம் காட்டப் படுகிறோமோ ....
அன்றே நாம் மனிதனாய் முழுமை பெறுகிறோம்....
அப்போது தான் நம் பிறப்பின் பயன் முழுமை பெறுகிறது......
முழு மனிதனாய் வாழ முயற்சிப்போம்.....