முகநூல் பதிவு 109

நெஞ்சம் குமுறினால்
மன அழுத்தம்.....
வானம் குமுறினால்
காற்றழுத்தம்....
கொட்டி தீர்த்துவிட்டால்
இரண்டும் தெளிவாகும்....

எழுதியவர் : வை.அமுதா (19-Sep-20, 8:15 pm)
பார்வை : 57

மேலே