முகநூல் பதிவு 111

பேசாமல் இருந்தால் தலைக்கனம் என்பார்கள்
விழ்ந்தடித்துப் பேசினால் தற்பெருமை என்பார்கள்
அவசியமானதை மட்டும் பேசினால் சுயநலவாதி என்பார்கள்
அடுத்தவர் நலனுக்காய் பேசினால் நடிப்பு என்பார்கள்

எப்படி தான் பேசுவதோ...?

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Sep-20, 5:02 pm)
பார்வை : 59

மேலே