முகநூல் பதிவு 111
பேசாமல் இருந்தால் தலைக்கனம் என்பார்கள்
விழ்ந்தடித்துப் பேசினால் தற்பெருமை என்பார்கள்
அவசியமானதை மட்டும் பேசினால் சுயநலவாதி என்பார்கள்
அடுத்தவர் நலனுக்காய் பேசினால் நடிப்பு என்பார்கள்
எப்படி தான் பேசுவதோ...?
கவிதாயினி அமுதா பொற்கொடி