இதயம்
நம் மனதுக்கு
மிகவும் நெருக்கமான
ஓர் உறவு ..
இத்தனை நாட்கள்
நம்முடன் மகிழ்ச்சியாக
பேசி விட்டு...
திடீர் என்று அவர்கள்
பேச்சை குறைத்து விட்டால்..
அப்போது கலங்குவது ..
நம் இருகண்கள் மட்டுமல்ல
நம் இதயமும் தான்....!!!
நம் மனதுக்கு
மிகவும் நெருக்கமான
ஓர் உறவு ..
இத்தனை நாட்கள்
நம்முடன் மகிழ்ச்சியாக
பேசி விட்டு...
திடீர் என்று அவர்கள்
பேச்சை குறைத்து விட்டால்..
அப்போது கலங்குவது ..
நம் இருகண்கள் மட்டுமல்ல
நம் இதயமும் தான்....!!!