இதயம்

நம் மனதுக்கு
மிகவும் நெருக்கமான
ஓர் உறவு ..

இத்தனை நாட்கள்
நம்முடன் மகிழ்ச்சியாக
பேசி விட்டு...

திடீர் என்று அவர்கள்
பேச்சை குறைத்து விட்டால்..

அப்போது கலங்குவது ..

நம் இருகண்கள் மட்டுமல்ல
நம் இதயமும் தான்....!!!

எழுதியவர் : சிவசங்கரி (21-Sep-20, 7:58 am)
சேர்த்தது : Sivasankari
Tanglish : ithayam
பார்வை : 89

மேலே