புலியும் மனிதர் சிலரும்

புலியின் பசி அதன் கண் பார்வையில்
துள்ளி ஓடும் அந்த மான்குட்டிமீது
புலியின் பிடியில் இப்போது மான்
பசியாற புலி மர நிழலில்......
மீண்டும் பசித்தால் கண்ணிற்கு மாறும்
அது மிருகம் அது அப்படிதான் .....
சில மனிதர்கள் அழகு பெண்களை பார்க்க
இப்புலிபோல் மாறுவதேனோ ...............
புலி மனிதனாக ஒருவேளை விழையலாம்
இம்மனிதர் சிலர் மாறுவதே இல்லையே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Sep-20, 7:11 pm)
பார்வை : 59

மேலே