மூச்சுக் காற்று
உன் கண்ணால் எதையும்
காணமுடியும்...
ஆனால்.....
உன் கண்ணால் காற்றை
காணமுடியாது...
உன்னால் உணரத்தான்
முடியும்...!!!
அந்த காற்று உன்னுள்ளே
இருப்பதை நீ...!!
உணரவில்லையென்றால்
உன்னால் எதையும்
காண முடியாது
அதுதான் உன் மூச்சுக் காற்று...!!!
--கோவை சுபா