முகநூல் பதிவு 117

உண்மை எப்போதும் எங்கேயும் நிமிர்ந்து இராஜநடை போடும்....
ஆரம்பத்தில் பார்வைக்கு ஆணவமாகப் பட்டாலும்...
இறுதியில் அனைவர் நெஞ்சிலும் நிலைகொண்டு பீடுநடை போடும்....

பொய்களோ அலங்காரம் ஜோடனைகளோடு பரிவட்டம் கட்டினாலும் ....
தக்கவைக்க மேல்பூச்சும் , அடுக்கடுக்காய் முட்டுகள் தேவைப்படும்....
நாளடைவில் பொலிவிழந்து , பதுங்க வழியின்றி நாற்சந்திக்கு வந்துவிடும்....
அனைவர் நெஞ்சிலும் குப்பையாய் கழிக்கப்படும் ....

எழுதியவர் : வை.அமுதா (25-Sep-20, 5:20 pm)
பார்வை : 41

மேலே