ஏன் படைத்தான் இறைவன்

யான் படைத்த பெண்ணழகை
நீ படைக்கும் கவிதையில் போற்றிடவே
வான் படைத்த அமுதம் நிகர் தமிழை கவிஞ
நான் உனக்குத் தந்தேன் என்றான் இறைவன் !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Sep-20, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே