ஏன் படைத்தான் இறைவன்
யான் படைத்த பெண்ணழகை
நீ படைக்கும் கவிதையில் போற்றிடவே
வான் படைத்த அமுதம் நிகர் தமிழை கவிஞ
நான் உனக்குத் தந்தேன் என்றான் இறைவன் !
யான் படைத்த பெண்ணழகை
நீ படைக்கும் கவிதையில் போற்றிடவே
வான் படைத்த அமுதம் நிகர் தமிழை கவிஞ
நான் உனக்குத் தந்தேன் என்றான் இறைவன் !