காதல் கிறுக்கன்
ஏதேதோ எழுதுகிறாய் என்னென்னவோ கேட்டால்
இதுதான் என்காதல் கிறுக்கல் என்கிறாய் உனக்கிறுக்கல் உன்காதலிக்கு மட்டுமா புரியுமா
எனக்கேட்டால் புரியும் என்பதுபோல் அதோ
அவன்முன்னே அவன் கிறுக்கலின் நாயகி
இதழோரம் புன்னகை மலர