அவள் மனதின் வேதனை

இலையுதிர்க் காலம் ......
காற்றில் பறந்து போனது
கீழே விழுந்து காய்ந்த இலைகள்
சரகுகளாய்.............
அவன் வரவை வசந்தமாய் எண்ணி
ஆவலாய் காத்திருந்த அவள் மனம்
அவன் வாராததால் இலையுதிர்க் கால
இலைகள்போல் வாடி கருகி
அவளை விட்டு அவனைத்தேடி போனது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Sep-20, 10:14 pm)
பார்வை : 237

மேலே