முகநூல் பதிவு 124

நேசம் இல்லா இதயத் திடம் தேடி
யாசகம் செய்யாதீர் அன்பை நாடி....

உண்மைப் பாசம் பவித்திரமானது....
விலகிச் செல்வது போல் தோன்றினும்
விதைக்குள் உறங்கும் உயிர்த் துளி போல்
மழைத்துளி பட்டதும்
பீரிட்டு முளையிடும்
வேரிட்டு கிளையிடும்
விருட்சமாய் தழைத்திடும் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Sep-20, 7:49 pm)
பார்வை : 64

மேலே