அவள்
மலர்த்தோட்டம் அதன் நடுவில் புன்னைமரம்
மலர்கொடிபோல் ஒய்யாரமாய் அதில் சாய்ந்திருந்தாள்
மலர்விழியாள் அவள் என்னைபார்த்த அவள்
அதரம் அலர்ந்திட மலர்கொடியாள் சிரித்தாள்
முல்லைப்பூவாய் என்மனம் நிறையவே