மனசாட்சி முன்

சத்தியம் லட்சியம் வாய்கிழியப் பேசுவான்
சாத்தான்போல் வேதம் எழுத்தினில் ஓதுவான்
பித்தனிவன் பொய்யன் மனசாட்சி முன்நித்தம்
செத்துச்செத் துத்தான்வாழ் வான் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Oct-20, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே