அழகு நுதலால்
அழகு நுதலால்
என்தோள் வலியால் எதிரிகள் அஞ்சியவர்
பின்னேப் பிடரிபட ஓடுவராம் -- பின்னேநான்
யெப்ப டியவளின் நெற்றியைக் கண்டதும்
தப்பாத் தளர்ந்துபோ னேன்
நான் வீரப் பராக்கிரமம் நிறைந்தவன். என்னைக் கண்டால் எதிரிகள் அஞ்சி ஓடுவர். ஆனால்
நான் இந்த அழகியின் நெற்றி அழகைக் கண்டதும் காதலால் துவண்டு போய்விட்டே னே
அதுதான் தெரியவில்லை.