விழியே மொழிபேசும்

விழியே மொழிபேசும்

நேரிசை வெண்பா


அன்றுப் பெருந்தகை பார்வையொன் றேபோதும்
அன்பை வெளிப்படுத்த வென்றாரே -- பின்னெதற்கு
வாய்ச்சொல் லாம் வள்ளுவர்சொல் பார்வையும் தேவையில்லை
பேய்க்குபேஸ் புக்கேபோ தும்




சைகையோ ஜாடையோ எதுவுமின்றி கண்களாலேயே பேசிக்கொள்வார்கள் உண்மைக் காதலர்கள்.
அவர்களுக்கு பாஷையோ அல்லது எழுத்துள்ள மொழியோ தெரிந்து பேசவெண்டியத்தில்லை.
மனமது சம்மதமானால். பேச்செதற்கு



xxx குறள் 2/10

எழுதியவர் : பழனிராஜன் (16-Oct-20, 7:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 120

மேலே