விழியே மொழிபேசும்
விழியே மொழிபேசும்
நேரிசை வெண்பா
அன்றுப் பெருந்தகை பார்வையொன் றேபோதும்
அன்பை வெளிப்படுத்த வென்றாரே -- பின்னெதற்கு
வாய்ச்சொல் லாம் வள்ளுவர்சொல் பார்வையும் தேவையில்லை
பேய்க்குபேஸ் புக்கேபோ தும்
சைகையோ ஜாடையோ எதுவுமின்றி கண்களாலேயே பேசிக்கொள்வார்கள் உண்மைக் காதலர்கள்.
அவர்களுக்கு பாஷையோ அல்லது எழுத்துள்ள மொழியோ தெரிந்து பேசவெண்டியத்தில்லை.
மனமது சம்மதமானால். பேச்செதற்கு
xxx குறள் 2/10