முகநூல் பதிவு 134

மறந்து போகும் பாசங்களால்
மரித்து போகிறது
உள்ளம்
உள்ளிருந்து உயிர் மட்டும்
கசிந்து........

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (16-Oct-20, 10:26 am)
பார்வை : 32

மேலே