நான் சூடிய மலர்

என் தலைவன்
என்னை தழுவியபோது...
நான் தலையில் சூடிய மலரும்
என் காதோடு ரகசியமாக
சொன்னது சுகம் என்று...!!

உடனே என் உள்மனம்
நீ சூடும் மலரிடம்
இனிமேல் மிகவும்
எச்சரிக்கையாக
இருயென்று சொன்னது..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Oct-20, 8:06 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : naan soodiya malar
பார்வை : 188

மேலே