நான் சூடிய மலர்
என் தலைவன்
என்னை தழுவியபோது...
நான் தலையில் சூடிய மலரும்
என் காதோடு ரகசியமாக
சொன்னது சுகம் என்று...!!
உடனே என் உள்மனம்
நீ சூடும் மலரிடம்
இனிமேல் மிகவும்
எச்சரிக்கையாக
இருயென்று சொன்னது..!!
--கோவை சுபா
என் தலைவன்
என்னை தழுவியபோது...
நான் தலையில் சூடிய மலரும்
என் காதோடு ரகசியமாக
சொன்னது சுகம் என்று...!!
உடனே என் உள்மனம்
நீ சூடும் மலரிடம்
இனிமேல் மிகவும்
எச்சரிக்கையாக
இருயென்று சொன்னது..!!
--கோவை சுபா