இறைவன்
எட்டெழுத்து மந்திரத்தை மனதில்
பட்டென சிக்க வைத்திட தயங்கும்
பாவிமனம் பாவையின் சிரிப்பில் கட்டுண்டு
கிடக்க மறுப்பதில்லை ஒருபோதும் ஏனிந்த
மயக்கம் மனிதா இச்சிற்றின்ப மயக்கம்