காத்திருப்பு
நீ என்னை பிரியும்வேளையில்
பேசிய கடைசி வார்த்தை
இன்றும் என் நினைவில் உள்ளது ..
'' என்றும் இணைபிரியாமல் இருப்போம் ''
என்றாய்.
இன்றும் காத்திருக்கிறேன்
இணை சேர ...
நீ என்னை பிரியும்வேளையில்
பேசிய கடைசி வார்த்தை
இன்றும் என் நினைவில் உள்ளது ..
'' என்றும் இணைபிரியாமல் இருப்போம் ''
என்றாய்.
இன்றும் காத்திருக்கிறேன்
இணை சேர ...