எல்லாமே விதி

விதிக்கு ஏற்றார்போல்
நம்மை மாற்றிக்கொண்டு
வாழ்க்கை பாதையில்
நடந்து செல்லதான்
மனிதனால்
முடியுமே தவிர ...!!!

விதியின் எழுத்தை
எதிர்க்கவோ
மாற்றவோ
யாராலும் முடியாது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Nov-20, 9:37 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1029

மேலே