நினைத்த போதெல்லாம்
உழவர்
நினைத்த போதெல்லாம்
நீர் தர -
மழை வருவதே இல்லை.
மழை வருவதே இல்லை
என்பதை நினைத்த போதெல்லாம்
நீர் தர -
மறுத்ததே இல்லை
அவர்தம் கண்கள்.
- தீ.கோ.நாராயணசாமி.
உழவர்
நினைத்த போதெல்லாம்
நீர் தர -
மழை வருவதே இல்லை.
மழை வருவதே இல்லை
என்பதை நினைத்த போதெல்லாம்
நீர் தர -
மறுத்ததே இல்லை
அவர்தம் கண்கள்.
- தீ.கோ.நாராயணசாமி.