மழையே வா
மழையே ! மழையே ! வா வா ;
மக்கள் மகிழ வா வா ;
உயிர்கள் பிழைக்க வா வா ;
பயிர்கள் செழிக்க வா வா.
.
- தீ.கோ.நாராயணசாமி.
மழையே ! மழையே ! வா வா ;
மக்கள் மகிழ வா வா ;
உயிர்கள் பிழைக்க வா வா ;
பயிர்கள் செழிக்க வா வா.
.
- தீ.கோ.நாராயணசாமி.