பொழிந்திடுவாய் மழையே

பொழியும் மழையே பொழிந்திடுவாய் மாந்தர்க்கு
பொழிந்தது போதும் என்றவரை- அழிந்திடுமே
பொழிந்தால் மாநிலம் தாங்காது அதற்குமேல்
அதனால் அதுவரைப்போ தும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-20, 5:20 pm)
பார்வை : 127

மேலே