இயற்கை
இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால்
இயற்கை மனிதனை தன்கரங்கொண்டு
அணைத்து பல்லாண்டு பல்லாண்டு வாழவைக்கும்
இயற்கையை வென்று வாழ நினைக்கின்
அழிவின் பாதைக்கு இட்டு செல்லும் இயற்கை