இயற்கை

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால்
இயற்கை மனிதனை தன்கரங்கொண்டு
அணைத்து பல்லாண்டு பல்லாண்டு வாழவைக்கும்
இயற்கையை வென்று வாழ நினைக்கின்
அழிவின் பாதைக்கு இட்டு செல்லும் இயற்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-20, 9:04 pm)
Tanglish : iyarkai
பார்வை : 306

மேலே