அவள் விழிகளின் அழகு
உந்தன் இருவிழிகளின் அழகை ரசிக்க
எனக்கு இருவிழிகள் பத்தலையே இறைவா
அதை ரசித்து முடிக்கும் வரை எனக்கு
கண்ணாயிரம் தருவாயா நீ