அவளும் நானும்
காலம் முழுவதும் உந்தன் நிழல்போல்
உன்னைத் தொடர்வேன் நானே என்றேன்
' எனக்கு நிழல் என்றும் பிடிக்காது
நிஜம்தான் நான் என்றும் விரும்புவதென்றாள்'
இன்னும் காதல் மொழி பேச வரவில்லையோ
எனக்கு என்னையே நொந்துகொண்டேன் நான்