காதல்
வேதம் சொல்கிறது தீயிலிருந்து நீரென்று
தீயாய் தகித்த அவன் காமம்
அணைந்தது அவள் அணைக்க நீராய்
நீரில் அணைந்த காமம் காதலாய்
மாற இதோ அவள் மடியில் தலை
வைத்து அவன் ..... காதல் ?