வண்டானது என் மனம்
சிவந்த அவள் அதரம் அப்போது
உவந்து கதிரவன் கதிருக்கு மகிழ்ந்து
அலர்ந்த தாமரை இதழ்போல காண
அதில் ஊரும் தேனை சுவைத்திட
துடிக்கும் வண்டானது என் மனது
வண்டாய் மாறி அவள் அதரத்தில்
அமர்ந்து சுவைத்து முத்தமிட்டுவர